EPS-க்கு அடுத்த தலைவலி ரெடி! இருநீதிபதிகள் அமர்வில் OPS மேல்முறையீடு!

14

EPS vs OPS: இரண்டு நீதிபதிகள் அமர்வில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் நாளை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.