Advertisement
அடிதடி வழக்கில் விவசாயியை சிறைக்கு அனுப்பாமல் காவல் நிலைய பிணையில் விட 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னாள் சிறுகனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து இன்று திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்தது.
Advertisement