Court Judgement : விவசாயிடம் லஞ்சம் – இன்ஸ்பெக்டர் நிலைமை என்னாச்சு பாருங்க…

17

அடிதடி வழக்கில் விவசாயியை சிறைக்கு அனுப்பாமல் காவல் நிலைய பிணையில் விட 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னாள் சிறுகனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து இன்று திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்தது. 

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.