CM Stalin : நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்கள் – நிவாரணம் அறிவித்த முதல்வர்!

4

நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.