புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 31-ம் தேதி மத்தியஅமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வளர்ந்த நாடுகளில் தானிய உற்பத்தியைவிட சேமிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவின்...
உழைப்பாளர் தினமான மே தினத்தையொட்டி, சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் அமைந்திருக்கும் நினைவுச்சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்திய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு உரையாற்றினார். அப்போது அவர் மே தினப் பூங்கா உருவானது குறித்து...
படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும்...
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இரட்டிப்பாகியுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. இச்செய்தியை ஜூலை 29-ம் தேதி, சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி...
இந்து மதக் கோயில்களைப் பொறுத்தவரை, பல்வேறு காரணங்களால் வழிபாட்டு முறைகள் மாறுபடுகின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த கொங்ஹள்ளி கிராமத்தில் உள்ள மல்லிகார்ஜுனா கோயில், ஆண்கள் மட்டுமே வழிபடும் கோயிலாக...
இன்று சர்வதேச புலிகள் தினம்
தமிழகத்தில் சோழர்கள் காலத்தை பொற்காலம் என்பார்கள். வளமையில் மட்டுமல்ல, வலிமையிலும் சிறந்தவர்கள் சோழர்கள். குறிப்பாக, ராஜராஜன், ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் கொடி கடல் கடந்து, பல நாடுகளிலும் பட்டொளி...
தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய். இந்த வாக்கியம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லை சரவணமுத்துவின் கண்டுபிடிப்புக்கு மிகமிகப் பொருத்தமாக இருக்கிறது.
யார் இந்த சரவணமுத்து எனக் கேட்கிறீர்களா? தென்காசிதான் இவரது சொந்த ஊர். தற்போது நாகர்கோயிலில் வசிக்கிறார்....
விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிகளையே பிரதான உணவாகக் கொண்டு அவற்றை உண்பதன் மூலம் விவசாயம் செழிக்க உதவும் தேவாங்கு இனம் தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ளது.
தற்போது திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் எஞ்சியிருக்கும் தேவாங்கு இனத்தையாவது பாதுகாக்க...
வேலூரில் கூலி வேலை செய்து தங்களுக்குப் பயிற்சியளிக்கும் கோச்சுக்கு வெற்றிகளைப் பரிசளிக்கும் 7 மாணவிகள் படிக்க வசதியில்லாமல், கல்லூரியில் சேரக் காத்திருக்கின்றனர்.
தேசிய அளவிலான கேலோ பாரத் கபடி போட்டியில் 2-ம் பரிசு, 2017-ல்...
கட்டுமானங்கள் இல்லையெனில் தேசத்தின் வளர்ச்சி இல்லை. ஒரு கட்டுமானத்தின் ஆணிவேராகத் திகழ்வது செங்கல். இத்தகு செங்கலைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமின்றி, மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறும் லட்சக்கணக்கானோரின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு...
மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியதோடு கடமை முடிந்துவிட்டதாக நினைக்காமல் கொடுத்த மரக்கன்றுகளை ஒழுங்காக நட்டு வளர்க்கிறார்களா? என்று கண்காணித்து அதைச் சிறப்பாக வளர்க்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு தங்க நாணயங்களையும், ரொக்கப் பரிசாக ரூ.5 ஆயிரமும்...
இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்தப் பொருளாதார சுணக்கம் குறுகிய காலமே நீடிக்கும். மீண்டும் இயல்புநிலை திரும்பும் என்று நம்பிக்கையூட்டுகிறார் பொருளாதார நிபுணர் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்.
கோவையைச்...
பெண் உடலை உறிஞ்சி எடுக்கும் ‘தண்ணீர் நோய்மை’ பெண்களின் கல்வி, வேலைத்திறன், உற்பத்தி அளவு, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு என மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்புடன் பேசப்படும் தண்ணீர் பஞ்சத்தின்...
"ஒரு ஊர்ல ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் ரொம்பவே சேதமடைந்து இருந்ததாம். அப்போது, ஊர் பெரியவர்கள, தர்மகர்த்தா எல்லாரும் சேர்ந்து கூட்டம் போட்டிருக்காங்க. அந்தக் கூட்டத்தில் கோயிலைக் கட்ட சில தீர்மானங்களைப்...
பிறந்த மண்ணின் இயற்கை வளங்களையும் தொல்லியல் பெருமைகளையும் ஆவணப்படுத்தும் நானும் போராளிதான் என்கிறார் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். சினிமா நடிகருக்கு 500 அடி நீள போஸ்டர்...