News Just In

Exchange Rates

INR - Indian Rupee
USD
82.502
EUR
88.413
GBP
102.773
CNY
11.598
AUD
55.294
BRL
16.791
SGD
61.281
HRK
11.881
PHP
1.473
NZD
50.172

Reporters Page

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 31-ம் தேதி மத்தியஅமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வளர்ந்த நாடுகளில் தானிய உற்பத்தியைவிட சேமிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவின்...

அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸின் செயல்பாடு ஆச்சரியமளிக்கும்: ராகுல் காந்தி நம்பிக்கை

புதுடெல்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் செயல் பாடு அனைவரையும் ஆச்சரியப் படுத்தும் என்று காங்கிரஸ் மூத்த...

38 மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து: விளக்கம் கேட்டு மேலும் 102 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: 38 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி) ரத்து செய்துள்ளது. இந்நிலையில், விளக்கம் கேட்டு மேலும்,...

200 யூனிட் மின்சாரம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்க்ருஹ லட்சுமி திட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000, க்ருஹ ஜோதி...

உத்தர பிரதேசத்தில் 10 தலித்துகள் கொலை: 42 ஆண்டுகால வழக்கில் 90 வயதானவருக்கு ஆயுள் தண்டனை

ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் ஷிகோ ஹாபாத் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சத்பூர் என்ற கிராமம் உள்ளது....

`12 மணி நேர வேலை மசோதா கொண்டுவரப்பட்டது ஏன்?’ – மே தின உரையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?!

உழைப்பாளர் தினமான மே தினத்தையொட்டி, சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் அமைந்திருக்கும் நினைவுச்சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்திய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு உரையாற்றினார். அப்போது அவர் மே தினப் பூங்கா உருவானது குறித்து...

‘அறம் பழகு’ எதிரொலி: கபடி வீராங்கனைகளின் ஓராண்டு படிப்புச் செலவை ஏற்ற கோபிநாத்!

படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும்...

புலிகள் அதிகரிப்பது மகிழ்ச்சியான செய்தியா?

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இரட்டிப்பாகியுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. இச்செய்தியை ஜூலை 29-ம் தேதி, சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி...

ஆண்கள் மட்டுமே தரிசிக்கும் தாளவாடி மல்லிகார்ஜுனா கோயில்!

இந்து மதக் கோயில்களைப் பொறுத்தவரை, பல்வேறு காரணங்களால் வழிபாட்டு முறைகள் மாறுபடுகின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த கொங்ஹள்ளி கிராமத்தில் உள்ள மல்லிகார்ஜுனா கோயில், ஆண்கள் மட்டுமே வழிபடும் கோயிலாக...

புலி உறுமுது… புலி உறுமுது… 

இன்று சர்வதேச புலிகள் தினம் தமிழகத்தில் சோழர்கள் காலத்தை பொற்காலம் என்பார்கள். வளமையில் மட்டுமல்ல, வலிமையிலும் சிறந்தவர்கள் சோழர்கள். குறிப்பாக, ராஜராஜன், ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் கொடி கடல் கடந்து, பல நாடுகளிலும் பட்டொளி...

கலாம் ஊக்குவித்த கிராமத்து விஞ்ஞானி.. அரசு உதவிக்காக காத்திருப்பு: ‘டாய்லட் கட்டிலை’ உருவாக்கிய சரவணமுத்துவின் கதை இது..

தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய். இந்த வாக்கியம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லை சரவணமுத்துவின் கண்டுபிடிப்புக்கு மிகமிகப் பொருத்தமாக இருக்கிறது. யார் இந்த சரவணமுத்து எனக் கேட்கிறீர்களா? தென்காசிதான் இவரது சொந்த ஊர். தற்போது நாகர்கோயிலில் வசிக்கிறார்....

அழிவின் விளிம்பில் ‘தேவாங்கு’ இனம்: சிவகங்கை, திண்டுக்கல் பகுதியில் உள்ளவற்றை பாதுகாக்க சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை

விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிகளையே பிரதான உணவாகக் கொண்டு அவற்றை உண்பதன் மூலம் விவசாயம் செழிக்க உதவும் தேவாங்கு இனம் தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ளது. தற்போது திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் எஞ்சியிருக்கும் தேவாங்கு இனத்தையாவது பாதுகாக்க...

அறம் பழகு: கூலி வேலை செய்து கபடி பயிற்சியளிக்கும் கோச்; சாதிக்கும் ஏழை வீராங்கனைகள் 7 பேரின் படிப்புக்கு உதவுங்கள்!

வேலூரில் கூலி வேலை செய்து தங்களுக்குப் பயிற்சியளிக்கும் கோச்சுக்கு வெற்றிகளைப் பரிசளிக்கும் 7 மாணவிகள் படிக்க வசதியில்லாமல், கல்லூரியில் சேரக் காத்திருக்கின்றனர். தேசிய அளவிலான கேலோ பாரத் கபடி போட்டியில் 2-ம் பரிசு, 2017-ல்...

வரைமுறைப்படுத்தப்படுமா செங்கல் சூளை தொழில்?

கட்டுமானங்கள் இல்லையெனில் தேசத்தின் வளர்ச்சி இல்லை. ஒரு கட்டுமானத்தின் ஆணிவேராகத் திகழ்வது செங்கல். இத்தகு செங்கலைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமின்றி, மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறும் லட்சக்கணக்கானோரின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு...

கொடுத்த மரக்கன்றுகளை சிறப்பாக வளர்த்த பள்ளிக் குழந்தைகளுக்கு தங்க நாணயம், ரூ.5 ஆயிரம் பரிசு: அலங்காநல்லூர் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களின் பசுமைப் பாசம்

மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியதோடு கடமை முடிந்துவிட்டதாக நினைக்காமல் கொடுத்த மரக்கன்றுகளை ஒழுங்காக நட்டு வளர்க்கிறார்களா? என்று கண்காணித்து அதைச் சிறப்பாக வளர்க்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு தங்க நாணயங்களையும், ரொக்கப் பரிசாக ரூ.5 ஆயிரமும்...

பொருளாதார சுணக்கம் குறுகிய காலமே! – நம்பிக்கையூட்டுகிறார் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் 

இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்தப் பொருளாதார சுணக்கம் குறுகிய காலமே நீடிக்கும். மீண்டும் இயல்புநிலை திரும்பும் என்று நம்பிக்கையூட்டுகிறார் பொருளாதார நிபுணர் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன். கோவையைச்...

கருக்கலைந்த காரணத்தால் என்னால் சரியாக தண்ணீர் பிடிக்க முடியவில்லை: இளம்பெண்ணின் துயரக் குரல்

பெண் உடலை உறிஞ்சி எடுக்கும் ‘தண்ணீர் நோய்மை’ பெண்களின் கல்வி, வேலைத்திறன், உற்பத்தி அளவு, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு என மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்புடன் பேசப்படும் தண்ணீர் பஞ்சத்தின்...

கணினி வகுப்பை கலகல வகுப்பாக மாற்றிவரும் மதுரை பேராசிரியர் பாண்டிகுமார்

"ஒரு ஊர்ல ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் ரொம்பவே சேதமடைந்து இருந்ததாம். அப்போது, ஊர் பெரியவர்கள, தர்மகர்த்தா எல்லாரும் சேர்ந்து கூட்டம் போட்டிருக்காங்க. அந்தக் கூட்டத்தில் கோயிலைக் கட்ட சில தீர்மானங்களைப்...

பிறந்த மண்ணின் வளங்களையும் பெருமைகளையும் ஆவணப்படுத்தும் நானும் போராளிதான்!- மதுரை இளைஞரின் பரந்துபட்ட பார்வை

பிறந்த மண்ணின் இயற்கை வளங்களையும் தொல்லியல் பெருமைகளையும் ஆவணப்படுத்தும் நானும் போராளிதான் என்கிறார் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். சினிமா நடிகருக்கு 500 அடி நீள போஸ்டர்...

- A word from our sponsors -

spot_img

Follow us

HomeReporters Page