புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 31-ம் தேதி மத்தியஅமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வளர்ந்த நாடுகளில் தானிய உற்பத்தியைவிட சேமிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவின்...
பெண்கள் தங்களுக்காகவோ அல்லது பெண்குழந்தைகளின் சார்பில் பாதுகாவலரோ இத்திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது
உத்தர பிரதேச மாநிலத்தில் ஜனநாயக விழுமியங்கள், அடிப்படை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக எதிர்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்
Systemic-Sclerosis : சினிமாவில் வருவது போல 25 லட்சம் பேரில் ஒருவரை தாக்கும் சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் நோய் தாக்குதல் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு கல்வியை பாதியில் நிறுத்தி உயிருக்கு போராடும் சிறுமியின் பெற்றோர் தமிழக...
கல்விச் சேவையை வழங்கும் கற்றல் மையங்களை அடையாளப்படுத்தும் வகையில் இரண்டாம் ஆண்டாக கற்றல் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. மொத்தம் 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது.