புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 31-ம் தேதி மத்தியஅமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வளர்ந்த நாடுகளில் தானிய உற்பத்தியைவிட சேமிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவின்...
சென்னை: அளவற்ற, தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜூன் 5-ம் தேதியான இன்று உலக சுற்றுச்சூழல்...
சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதி பெற்ற லட்சக் கணக்கான வேலையில்லா பட்டதாரிகள் இருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை காலியாக திமுக அரசு வைத்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற...
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 12 ஆம் தேதியும் 1...
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பின்பு கும்கி யானைகள் மூலம் லாரியில் ஏற்றி களக்காடு வனப்பகுதியில் விடுவதற்காக...
சென்னை: அரசுப் பள்ளிகளில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது...
உதகை: ‘உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது’ என்ற தலைப்பில் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த...
மதுரை: ஒடிசா ரயில் விபத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம்...
சென்னை: பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், வீட்டில் உள்ள மின்சாதனங்கள் பழுதடைகின்றன. இதுகுறித்து புகார் கொடுக்கப் போனால், நசரத்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் புகார் புத்தகத்தை தர மறுக்கின்றனர் என்று...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது குறித்து நகர காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட...
அகரம்தென்: நெடுஞ்சாலை மற்றும் மின்சார துறைகள் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் தாம்பரம் அடுத்த அகரம்தென் சாலை விரிவாக்கப் பணி முன்னேற்றமின்றி இருப்பதாக அப்பகுதியினர், வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தை...
சென்னை: அதிகாலையில் திறக்கப்பட்ட மதுக்கடையில் மதுவில் நஞ்சு கலந்து விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார்; இது தான் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் அழகா? என்று பாமக. தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர்...
உதகை: நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.
நீலகிரி மாவட்டம்...
சென்னை: "தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி...
புதுச்சேரி: புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்ததாக, முதல்வர் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏவான நேரு புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டார். அங்கு தலைமைச் செயலர் இல்லாததால் அரசு விழாவில் இருப்பதை அறிந்து,...