News Just In

Exchange Rates

INR - Indian Rupee
USD
82.628
EUR
88.360
GBP
102.732
CNY
11.590
AUD
54.944
BRL
16.808
SGD
61.227
HRK
11.899
PHP
1.471
NZD
49.893

Featured

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 31-ம் தேதி மத்தியஅமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வளர்ந்த நாடுகளில் தானிய உற்பத்தியைவிட சேமிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவின்...

அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸின் செயல்பாடு ஆச்சரியமளிக்கும்: ராகுல் காந்தி நம்பிக்கை

புதுடெல்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் செயல் பாடு அனைவரையும் ஆச்சரியப் படுத்தும் என்று காங்கிரஸ் மூத்த...

38 மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து: விளக்கம் கேட்டு மேலும் 102 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: 38 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி) ரத்து செய்துள்ளது. இந்நிலையில், விளக்கம் கேட்டு மேலும்,...

200 யூனிட் மின்சாரம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்க்ருஹ லட்சுமி திட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000, க்ருஹ ஜோதி...

உத்தர பிரதேசத்தில் 10 தலித்துகள் கொலை: 42 ஆண்டுகால வழக்கில் 90 வயதானவருக்கு ஆயுள் தண்டனை

ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் ஷிகோ ஹாபாத் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சத்பூர் என்ற கிராமம் உள்ளது....

மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும்: முதல்வரின் உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து

சென்னை: அளவற்ற, தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஜூன் 5-ம் தேதியான இன்று உலக சுற்றுச்சூழல்...

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்: இபிஎஸ்

சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதி பெற்ற லட்சக் கணக்கான வேலையில்லா பட்டதாரிகள் இருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை காலியாக திமுக அரசு வைத்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு: கடும் வெயில் காரணமாக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 12 ஆம் தேதியும் 1...

தேனி | அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது: 144 தடை உத்தரவு வாபஸ்

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பின்பு கும்கி யானைகள் மூலம் லாரியில் ஏற்றி களக்காடு வனப்பகுதியில் விடுவதற்காக...

அரசுப் பள்ளிகளுக்கு நிலையான ஆசிரியர்களை உடனடியாக அமர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசுப் பள்ளிகளில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது...

உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்

உதகை: ‘உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது’ என்ற தலைப்பில் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த...

ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

மதுரை: ஒடிசா ரயில் விபத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம்...

புகார் புத்தகத்தை தர மறுக்கும் மின்வாரிய அலுவலகம்

சென்னை: பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், வீட்டில் உள்ள மின்சாதனங்கள் பழுதடைகின்றன. இதுகுறித்து புகார் கொடுக்கப் போனால், நசரத்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் புகார் புத்தகத்தை தர மறுக்கின்றனர் என்று...

விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக சர்ச்சை: அவதூறு பரப்பியதாக வழக்கு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது குறித்து நகர காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட...

‘நீயா நானா’ போட்டியில் அதிகாரிகள்: அகரம்தென் சாலை அகலமாவது எப்போது?

அகரம்தென்: நெடுஞ்சாலை மற்றும் மின்சார துறைகள் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் தாம்பரம் அடுத்த அகரம்தென் சாலை விரிவாக்கப் பணி முன்னேற்றமின்றி இருப்பதாக அப்பகுதியினர், வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தை...

அதிகாலையில் திறக்கப்பட்ட மதுக்கடை; மதுவில் நஞ்சு கலந்து விவசாயி தற்கொலை: அன்புமணி கண்டனம்

சென்னை: அதிகாலையில் திறக்கப்பட்ட மதுக்கடையில் மதுவில் நஞ்சு கலந்து விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார்; இது தான் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் அழகா? என்று பாமக. தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்...

உதகை | நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்: துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி உரை

உதகை: நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார். நீலகிரி மாவட்டம்...

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: "தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி...

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு புகார்: பூட்டிய கதவில் ஏறி குதித்து கேள்வி எழுப்பிய எம்எல்ஏ

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்ததாக, முதல்வர் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏவான நேரு புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டார். அங்கு தலைமைச் செயலர் இல்லாததால் அரசு விழாவில் இருப்பதை அறிந்து,...

- A word from our sponsors -

spot_img

Follow us

HomeFeatured