சென்னை: ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என சென்னை ஆட்சியரிடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய பொதுத்துறை, தமிழகத்தின் அரசுத் துறைகள், போக்குவரத்து, மின்வாரியம், குடிநீர் வழங்கல் துறை, சத்துணவு உள்ளிட்ட துறை சார்ந்த தொழிற்சங்கத்தினர் மற்றும் ஓய்வூதிய...
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கூகுளின் பிக்சல் 7a ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுளின் மலிவுவிலை 5ஜி ஃபோனாக இது வெளிவந்துள்ளது. இந்த ஃபோனின் விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தின் வழியே...
சென்னை: வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தை மீண்டும் டார்கெட் செய்துள்ளனர் மோசடி ஆசாமிகள். '+84, +62, +60, +234' மற்றும் பல நாடுகளின் கோடில் இருந்து அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் வருவதாக பயனர்கள் ட்விட்டர்,...
சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பை நம்ப முடியாது என்ற எலான் மஸ்க்கின் கருத்துக்கு மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளம் மறுப்பு தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது? ட்விட்டர் ஊழியர் ஒருவர்‌ தான் உறக்கத்தில் இருந்த...
சென்னை: வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வரும் மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பத்தை ட்ரூகாலர் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் ட்ரூகாலர்...
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி இருந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் பெங்களூரு வீரர் கோலி மற்றும் லக்னோ...
சென்னை: இந்தியாவில் நாளை (மே 9) போக்கோ நிறுவனம் F5 மற்றும் F5 புரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், இந்த போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன....
சென்னை: நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போன் என்ட்ரி-லெவல் பயனர்களை தங்களது இலக்காக வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு...
சென்னை: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ எனும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப மென்பொருளை அறிமுகம் செய்தது. கேள்விகளுக்கு உடனே பதிலளித்தல், ஏதேனும்...
சென்னை: ரிசர்வ் வங்கி அனுமதியின்றி சட்டவிரோதமாக போலி கடன் செயலிகளை உருவாக்கி, அவற்றின்வாயிலாக கடன் கொடுத்து, கொடுத்த பணத்தைவிட அதிகதொகை கேட்டு வாடிக்கையாளர்களை மிரட்டுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டன.
மேலும், வாடிக்கையாளர் குறித்த காலத்துக்குள்...
சான் பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ‘பிக்சல் ஃபோல்ட்’ போனை வரும் 10-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்த தகவலை கூகுள் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில்...
சான் பிரான்சிஸ்கோ: இன்றைய டிஜிட்டல் உலகில் ஜிமெயில் துவங்கி பெரும்பாலான தளங்களின் சேவையை பெற பயனர்கள் தங்களது கணக்கின் பாஸ்வேர்டை உள்ளிட வேண்டி உள்ளது. அதில் சில பயனர்கள் என்ன பாஸ்வேர்ட் கொடுத்தோம்...
புதுடெல்லி: செயற்கைக்கோள் இருப்பிடத்தைக் கண்டறியும் ஸ்டார் சென்ஸார் கருவியின் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்திய வான் இயற்பியல் மையத்தின் (ஐஐஏ) விஞ்ஞானிகள் குறைந்த செலவில் ஸ்டார் சென்ஸார் கருவியை உருவாக்கினார். ‘ஸ்டார் பெரி...
புதுடெல்லி: பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) குடியிருப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளது.
சில நேரங்களில் பயனர்கள் தங்களுடைய ஆதார் எந்த...
புதுடெல்லி: தொல்லை தரும் செல்போன் அழைப்புகளை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கட்டுப்படுத்தும் டிராயின் உத்தரவை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நேற்றுமுதல் அமல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இதனால், தேவையில்லாத தொல்லைதரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு விரைவில்...