News Just In

Exchange Rates

INR - Indian Rupee
USD
82.410
EUR
88.390
GBP
102.609
CNY
11.632
AUD
54.564
BRL
16.617
SGD
61.022
HRK
11.867
PHP
1.471
NZD
49.970

இந்தியா

ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்: ஆட்சியரிடம் கையெழுத்து இயக்க மனுவை தொழிற்சங்கத்தினர் வழங்கினர்

சென்னை: ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என சென்னை ஆட்சியரிடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மத்திய பொதுத்துறை, தமிழகத்தின் அரசுத் துறைகள், போக்குவரத்து, மின்வாரியம், குடிநீர் வழங்கல் துறை, சத்துணவு உள்ளிட்ட துறை சார்ந்த தொழிற்சங்கத்தினர் மற்றும் ஓய்வூதிய...

சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடி பணத்துடன் சென்ற கன்டெய்னர் வாகனம் திடீர் பழுது: தாம்பரம் அருகே நடுவழியில் நின்றது

தாம்பரம்: சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு விநியோகிக்க ரூ.535 கோடி கரன்சிகளை எடுத்துக் கொண்டு...

மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டை வாட்ஸ்-அப் வாயிலாக எடுக்கும் வசதி அறிமுகம்

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிக்க, செல்போனில் வாட்ஸ்-அப் செயலி வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி நேற்று திருமங்கலம் மெட்ரோரயில்...

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் – பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: காவல் துறை விசாரணை நேர்மையாக நடப்பதற்கு, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும்...

அடுத்தடுத்து விரும்பத்தகாத சம்பவங்கள்: டெல்லி மெட்ரோ ரயில்களில் ரோந்துப் பணியை அதிகரிக்க திட்டம்

புதுடெல்லி: பயணிகள் சிலரின் விரும்பத்தகாத செயல்களின் வீடியோக்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வைரலானதைத் தொடர்ந்து, ரயில் நிலையங்கள் மற்றும் பெட்டிகளில் காவலர்களின் ரோந்தை அதிகப்படுத்த டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டெல்லி மெட்ரோ...

‘ஆட்சேர்ப்பு முறையில் ஏற்படுத்திய மாற்றத்தால் ஊழல் முடிவுக்கு வந்துள்ளது’ – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: "ஆட்சேர்ப்பு முறையில் பாஜக அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றங்களால் ஊழல் மற்றும் பாரபட்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ‘ரோஜ்கார் மேளா'-வில் மத்திய அரசு...

மேற்கு வங்கத்தில் ஆம்புலன்ஸில் செல்ல பணம் இல்லாததால் குழந்தை சடலத்துடன் பேருந்தில் பயணித்த தந்தை: அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் மம்தா உத்தரவு

கொல்கத்தா: ஆம்புலன்ஸில் செல்ல பணம் இல்லாததால் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர், தனது 5 மாத குழந்தையின் சடலத்துடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் தங்கிபாரா கிராமத்தைச்...

இந்திய பயணிகளின் விருப்பமான நாடு பிரான்ஸ்

புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் இந்தியர்களின் விருப்பமான நாடாக பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுற்றுலா மற்றும்...

உ.பி. முதல்வர் யோகியின் தீவிர நடவடிக்கையின் பலனாக 3 வருடங்களில் 3,000 பிரபல ரவுடிகளுக்கு தண்டனை

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமான 3,000 ரவுடிகள் கடந்த 3 வருடங்களில் தண்டனைக்குள்ளாக்கப் பட்டது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சாதனையாகக் கருதப்படுகிறது. குற்றச்செயல்களுக்கு பெயர் போன உ.பி.யின் பெயரை மாற்றும் முயற்சியில்...

கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி – கார்கே முடிவெடுக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக முதல்வர் விவகாரத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னிச்சையாக முடிவு எடுக்குமாறு மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224...

உடல் எடையை குறைக்க முடியாத போலீஸாருக்கு விருப்ப ஓய்வு – அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா எச்சரிக்கை

குவாஹாட்டி: உடல் எடையைக் குறைக்க முடியாத போலீஸார் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (விஆர்எஸ்) கீழ் ஓய்வு பெற்றுச் செல்லலாம் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கூறியுள்ளார். அசாம் மாநில காவல்துறையில்...

உத்தர பிரதேசத்தில் தேர்தலுக்காக திடீர் திருமணம் செய்தவரின் மனைவி ராம்பூர் நகராட்சி தலைவரானார்

லக்னோ: உ.பி.யில் தேர்தலுக்கான திடீர் திருமணம் செய்துகொண்ட 45 வயது அரசியல் தலைவரின் மனைவி ராம்பூர் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உ.பி.யின் ராம்பூர் நகர காங்கிரஸ் தலைவராக இருந்தவர் மமூத் ஷா கான்....

திருமண ஊர்வலத்தில் கார் தாறுமாறாக ஓடியதில் ஒருவர் உயிரிழப்பு – காயமடைந்த 9 பேருக்கு சிகிச்சை

வதோதரா: திருமண ஊர்வலத்தில் தாறுமாறாக கார் ஓடி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம், வகோடியா போலீஸ் சரகத்துக்குள்பட்ட திரானமி...

லே விமான நிலைய ஓடுபாதையில் பழுதாகி நின்றது விமானப்படை விமானம் – பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து

புதுடெல்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே விமான நிலைய ஓடு பாதையில், விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் பழுதாகி நின்றது. அதை ஓடுபாதையில் இருந்து அகற்ற முடியாததால், பயணிகள் விமான போக்குவரத்தில்...

மத்திய அரசின் வேலைவாய்ப்பு மேளா | நாடு முழுவதும் 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் பிரதமர்

புதுடெல்லி: மத்திய அரசின் ‘ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு விழா மூலமாக நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி மூலம் வழங்கினார். இந்தியாவில் தொழில் துறையும்,...

சித்தராமையா Vs டி.கே.சிவகுமார் | தேர்தல் வெற்றிகளை விட முதல்வர்களை தேர்ந்தெடுப்பதே காங்கிரஸுக்கு கடினம்?

சென்னை: அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. இதன் மூலம் முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது....

“பீதியை ஏற்படுத்தாதீர்கள்…” – அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

புதுடெல்லி: "அமலாக்கத் துறை தன் மீது சாமான்ய மக்கள் நம்பிக்கை கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நியாயமாக நடத்தப்படும் சோதனைகளைக் கூட மக்கள் சந்தேகப்படக் கூடும். எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை...

ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் டெல்லி, பிஹாரில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கு தொடர்பாக டெல்லி, பிஹாரில் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் கடந்த...

- A word from our sponsors -

spot_img

Follow us

Homeஇந்தியா