சென்னை: ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என சென்னை ஆட்சியரிடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய பொதுத்துறை, தமிழகத்தின் அரசுத் துறைகள், போக்குவரத்து, மின்வாரியம், குடிநீர் வழங்கல் துறை, சத்துணவு உள்ளிட்ட துறை சார்ந்த தொழிற்சங்கத்தினர் மற்றும் ஓய்வூதிய...
புதுடெல்லி: பயணிகள் சிலரின் விரும்பத்தகாத செயல்களின் வீடியோக்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வைரலானதைத் தொடர்ந்து, ரயில் நிலையங்கள் மற்றும் பெட்டிகளில் காவலர்களின் ரோந்தை அதிகப்படுத்த டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
டெல்லி மெட்ரோ...
புதுடெல்லி: "ஆட்சேர்ப்பு முறையில் பாஜக அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றங்களால் ஊழல் மற்றும் பாரபட்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ‘ரோஜ்கார் மேளா'-வில் மத்திய அரசு...
கொல்கத்தா: ஆம்புலன்ஸில் செல்ல பணம் இல்லாததால் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர், தனது 5 மாத குழந்தையின் சடலத்துடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் தங்கிபாரா கிராமத்தைச்...
புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் இந்தியர்களின் விருப்பமான நாடாக பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுற்றுலா மற்றும்...
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமான 3,000 ரவுடிகள் கடந்த 3 வருடங்களில் தண்டனைக்குள்ளாக்கப் பட்டது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சாதனையாகக் கருதப்படுகிறது.
குற்றச்செயல்களுக்கு பெயர் போன உ.பி.யின் பெயரை மாற்றும் முயற்சியில்...
பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக முதல்வர் விவகாரத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னிச்சையாக முடிவு எடுக்குமாறு மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224...
குவாஹாட்டி: உடல் எடையைக் குறைக்க முடியாத போலீஸார் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (விஆர்எஸ்) கீழ் ஓய்வு பெற்றுச் செல்லலாம் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.
அசாம் மாநில காவல்துறையில்...
லக்னோ: உ.பி.யில் தேர்தலுக்கான திடீர் திருமணம் செய்துகொண்ட 45 வயது அரசியல் தலைவரின் மனைவி ராம்பூர் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உ.பி.யின் ராம்பூர் நகர காங்கிரஸ் தலைவராக இருந்தவர் மமூத் ஷா கான்....
வதோதரா: திருமண ஊர்வலத்தில் தாறுமாறாக கார் ஓடி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம், வகோடியா போலீஸ் சரகத்துக்குள்பட்ட திரானமி...
புதுடெல்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே விமான நிலைய ஓடு பாதையில், விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் பழுதாகி நின்றது. அதை ஓடுபாதையில் இருந்து அகற்ற முடியாததால், பயணிகள் விமான போக்குவரத்தில்...
புதுடெல்லி: மத்திய அரசின் ‘ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு விழா மூலமாக நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி மூலம் வழங்கினார். இந்தியாவில் தொழில் துறையும்,...
சென்னை: அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. இதன் மூலம் முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது....
புதுடெல்லி: "அமலாக்கத் துறை தன் மீது சாமான்ய மக்கள் நம்பிக்கை கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நியாயமாக நடத்தப்படும் சோதனைகளைக் கூட மக்கள் சந்தேகப்படக் கூடும். எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை...
புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கு தொடர்பாக டெல்லி, பிஹாரில் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் கடந்த...