60-வது மலர் கண்காட்சிக்காக கொடைக்கானலில் தயாராகும் பிரையன்ட் பூங்கா

12

கொடைக்கானல்: கொடைக்கானலில் மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்காவில் ஒரு லட்சம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

கொடைக்கானலில் மே மாதம் கோடை விழாவில் 60-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக தோட்டக்கலைத் துறை சார்பில் பிரையன்ட் பூங்காவில் கடந்த நவம்பர் முதல் மலர்ச் செடிகளை நடவு செய்யும் பணியை தொடங்கினர்.

கொடைக்கானலில் மே மாதம் கோடை விழாவில் 60-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக தோட்டக்கலைத் துறை சார்பில் பிரையன்ட் பூங்காவில் கடந்த நவம்பர் முதல் மலர்ச் செடிகளை நடவு செய்யும் பணியை தொடங்கினர்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.