Advertisement
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாஜக கவனம் செலுத்தி, தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை வடபழனியில் பாஜக நிர்வாகிகளுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாஜக கவனம் செலுத்தி, தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement