1,771 பேருந்துகள் கொள்முதல் – டெண்டர் கோர நாளை கடைசி

5

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,771 பேருந்துகளைத் தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் கோர நாளை (ஏப்.17) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,771 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டது. அதன்படி, பிஎஸ்-6 வகை குளிர் சாதனமில்லா டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,771 பேருந்துகளைத் தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் கோர நாளை (ஏப்

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.