15 நாட்களில் ரூ.275 கோடி சொத்து வரி வசூல்: ஊக்கத் தொகையாக ரூ.6 கோடி வழங்கிய சென்னை மாநகராட்சி

7

சென்னை: சென்னை மாநகராட்சி கடந்த 15 நாட்களில் ரூ.275 கோடி சொத்து வரி வசூல் செய்துள்ளது. மேலும், ஊக்கத் தொகையாக ரூ.6 கோடி வழங்கி உள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 15-ம் தேதிக்குள் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத் தொகை, அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி கடந்த 15 நாட்களில் ரூ.275 கோடி சொத்து வரி வசூல் செய்துள்ளது. மேலும், ஊக்கத் தொகையாக ரூ.6 கோடி வழங்கி உள்ளது.

Author: கண்ணன் ஜீவானந்தம்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.