பீதர்: கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் ஹைதராபாத் விடுதலைக்காக பாடுபட்டவர்களை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் மறைந்த சர்தார் வல்லபபாய் பட்டேல் மற்றும் கோராட்டா தியாகிகள் நினைவிடத்தை பீதர் மாவட்டத்தின் கோராட்டா கிராமத்தில் நேற்று திறந்த வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் ஹைதராபாத் விடுதலைக்காக பாடுபட்டவர்களை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
Author: செய்திப்பிரிவு