ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு: ஐகோர்ட் கிளையில் போலீஸ் தகவல்

6

மதுரை: ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு என ஐகோர்ட் கிளையில் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.