ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்கு நான்தான் காரணம்: சீமான்

13

சென்னை: மு.க.ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்கு நான் தான் காரணமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: நான் தேர்தலில் வாக்குகளை பிரிக்க வந்த ஆள் என்கின்றனர். நான் வாக்குகளை பிரிக்கிறேன் என்றால் திமுக பலவீனமாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்வார்களா?

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: நான் தேர்தலில் வாக்குகளை பிரிக்க வந்த ஆள் என்கின்றனர். நான் வாக்குகளை பிரிக்கிறேன் என்றால் திமுக பலவீனமாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்வார்களா?

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.