Advertisement
சென்னை: மு.க.ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்கு நான் தான் காரணமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: நான் தேர்தலில் வாக்குகளை பிரிக்க வந்த ஆள் என்கின்றனர். நான் வாக்குகளை பிரிக்கிறேன் என்றால் திமுக பலவீனமாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்வார்களா?
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: நான் தேர்தலில் வாக்குகளை பிரிக்க வந்த ஆள் என்கின்றனர். நான் வாக்குகளை பிரிக்கிறேன் என்றால் திமுக பலவீனமாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்வார்களா?
Author: செய்திப்பிரிவு
Advertisement