Advertisement
கிருஷ்ணகிரி: உழவுத் தொழிலில் இயந்திரங்கள்பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தைப்பூச திருவிழாவின்போது, கிருஷ்ணகிரியில் நடைபெறும் கால்நடை சந்தையில் மாடுகள் வரத்துக் குறைவால் களையிழந்தது.
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவையொட்டி, 7 நாட்கள் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
உழவுத் தொழிலில் இயந்திரங்கள்பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தைப்பூச திருவிழாவின்போது, கிருஷ்ணகிரியில் நடைபெறும் கால்நடை சந்தையில் மாடுகள் வரத்துக் குறைவால் களையிழந்தது
Authour: எஸ்.கே.ரமேஷ்
Advertisement