Advertisement
கிருஷ்ணகிரி: சூளகிரி பகுதியில் வன விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் பழைய வேட்டி, சேலை மற்றும் துணிகள் மூலம் வயல்களில் வேலி அமைத்துள்ளனர்.
சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் மலை மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ளன. இப்பகுதி மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் மலை மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ளன. இப்பகுதி மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
Authour: எஸ்.கே.ரமேஷ்
Advertisement