Advertisement
நாமக்கல்: நாமக்கல் அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில், 8 குடிசைகள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தன.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் கரப்பாளையம் கிராமத்தில் வெல்ல உற்பத்தி ஆலைகள் உள்ளன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் கரப்பாளையம் கிராமத்தில் வெல்ல உற்பத்தி ஆலைகள் உள்ளன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement