Advertisement
சென்னை: சட்டப்பேரவையில் இந்த நிதிஆண்டுக்கு ரூ.26,353 கோடிக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில், இந்த 2022-23-ம் நிதி ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்து பேசியதாவது:
இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.26,353 கோடி நிதி ஒதுக்கத்துக்கு வகை செய்கின்றன. இதில் ரூ.19,777 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.3,642 கோடி மூலதன கணக்கிலும், ரூ.2,934 கோடி கடன் கணக்கிலும் அடங்கும்.
Author: செய்திப்பிரிவு
Advertisement