அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிக்கு தக்க சமயத்தில் உதவி உள்ளார் காவலர் ஒருவர். இது குறித்து அறிந்த நெட்டிசன்கள் அவரது செயலை பாராட்டி வருகின்றனர்.
அந்த மாநிலத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவி ஒருவர், தனது தேர்வு மையத்திற்கு பதிலாக வேறொரு மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது ரோல் நம்பரை சரி பார்த்த போதுதான் தேர்வு மையம் மாறி வந்த விவரத்தை அவர் அறிந்து கொண்டுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார் அந்த மாணவி. மாணவியின் தந்தையும் அந்த மையத்தில் மகளை இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிக்கு தக்க சமயத்தில் உதவி உள்ளார் காவலர் ஒருவர். இது குறித்து அறிந்த நெட்டிசன்கள் அவரது செயலை பாராட்டி வருகின்றனர்.
Authour: செய்திப்பிரிவு