ராமேசுவரம் | தமிழ், கிரந்தம் மொழிகளில் எழுதப்பட்ட ஒலைச்சுவடிகள்: பழமையான 308 கட்டுகளில் 25,543 ஏடுகள் கண்டெடுப்பு

7

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தமிழ், கிரந்தம், தெலுங்கு, தேவநாகரி மொழிகளில் எழுதப்பட்ட பழமையான 308 ஒலைச்சுவடிக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 25,543 ஏடுகள் உள்ளன.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில்களில் உள்ள அரிய ஓலைச்சுவடிகளை திரட்டி பாதுகாக்க "கோயில்கள் / மடங்களின் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு, நூலாக்கத் திட்ட பணிக் குழு" அமைக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தமிழ், கிரந்தம், தெலுங்கு, தேவநாகரி மொழிகளில் எழுதப்பட்ட பழமையான 308 ஒலைச்சுவடிக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 25,543 ஏடுகள் உள்ளன.

Author: எஸ். முஹம்மது ராஃபி


Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.