Advertisement
சென்னை: எஸ்.ஆர்.எம்.பி.ஆர். குளோபல் ரயில் சேவையை எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து நேற்று அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
55 ஆண்டுகளாகக் கல்வி, மருத்துவம், பயணிகள் போக்குவரத்து என சேவைத் துறைகளில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் தற்போது ரயில்வே துறையிலும் கால் பதித்துள்ளது.
55 ஆண்டுகளாகக் கல்வி, மருத்துவம், பயணிகள் போக்குவரத்து என சேவைத் துறைகளில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் தற்போது ரயில்வே துறையிலும் கால் பதித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement