Advertisement
மதத் தலைவர்களின் கடமை அந்த மதத்தைப் பரப்புவதும், பாதுகாப்பதுமாகவே இருக்கும். மதுரை ஆதீனம் கூடுதலாக மத நல்லிணக்கத்திற்காகவும் உழைத்தவர்.
அரசியல் மற்றும் நித்யானந்தா விவகாரங்கள் அவரது வரலாற்றில் கரும்புள்ளியாக பதிந்திருந்தாலும்கூட, மத நல்லிணக்கத்துக்காக உழைத்ததில் அவருக்கு இணையான ஒருவர் தமிழகத்தில் இருந்திருக்க வாய்ப்பு குறைவு என்று அடித்துச் சொல்லலாம்.
மதத் தலைவர்களின் கடமை அந்த மதத்தைப் பரப்புவதும், பாதுகாப்பதுமாகவே இருக்கும். மதுரை ஆதீனம் கூடுதலாக மத நல்லிணக்கத்திற்காகவும் உழைத்தவர்.
கே.கே.மகேஷ்
Advertisement