மதுரை – காந்தி அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம்

14

மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் 7-வது இயற்கை வாழ்வியல் முகாம் நடைபெற்றது. இதற்கு அருங்காட்சியக பொருளாளர் மா.செந்தில் குமார் தலைமை வகித்தார். அருங்காட்சியக ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் முன்னிலை வகித்தார்.

இதில், மேலூர் அரசு மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை நலமைய மருத்துவர் அக்னேஷ் அனாமிகா, ‘மன உடல் ஆரோக்கியத்துக்கான இயற்கை வாழ்வியல்’ எனும் தலைப்பிலும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் உமாராணி, ‘முழுமையான வாழ்வுக்கு யோகா, தியானம், மூச்சு பயிற்சி (பிரணாயாமம்)’ எனும் தலைப்பில் பேசினர்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் 7-வது இயற்கை வாழ்வியல் முகாம் நடைபெற்றது. இதற்கு அருங்காட்சியக பொருளாளர் மா.செந்தில் குமார் தலைமை வகித்தார். அருங்காட்சியக ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் முன்னிலை வகித்தார்

Authour: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.