மதுரை அருகே பாண்டியர் கால பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு: கிபி 1217-ஐ சேர்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தகவல்

12

மதுரை அருகே விருதுநகர் மாவட்ட எல்லையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாண்டியர்கால பாடல் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கிபி 1217-ம் ஆண்டைச் சேர்ந்த குலசேகர பாண்டியன் கல்வெட்டு என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ மருது பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை அருகே விருதுநகர் மாவட்ட எல்லையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாண்டியர்கால பாடல் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.