Advertisement
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் தனித்தனியே வேட்பாளர்கள் நிறுத்தப்படும் பட்சத்தில், ‘இரட்டை இலை’ சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நடந்துவரும் அதிகார மோதலில் நீதிமன்ற தீர்ப்புகளைத் தொடர்ந்து, பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது. கட்சியின் பெரும்பகுதியை அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டாலும், தேர்தலில் போட்டியிடும்போது சின்னம் பெறுவதில் உள்ள சிக்கல் தொடர்கிறது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் தனித்தனியே வேட்பாளர்கள் நிறுத்தப்படும் பட்சத்தில், ‘இரட்டை இலை’ சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement