Advertisement
சென்னை: பொதுமக்களிடம் அன்போடும், கனிவோடும் நடந்துகொள்ள வேண்டும் என போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க டிஜிபி சைலேந்திரபாபு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். அவ்வப்போது காவல் நிலையங்களுக்கு சென்று திடீர் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க டிஜிபி சைலேந்திரபாபு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். அவ்வப்போது காவல் நிலையங்களுக்கு சென்று திடீர் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement