பெண்களின் முன்னேற்றமே தேசத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கருத்து

6

சென்னை: பெண்களின் முன்னேற்றமே தேசத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலை.

வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலை. வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இதில் 107 பி.எச்டி. உட்பட மொத்தம் 7,754 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும்,பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 58 பேருக்கு தங்கப் பதக்கங்களும் அளிக்கப்பட்டன.

பெண்களின் முன்னேற்றமே தேசத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலை.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.