பிளஸ்2 மாணவியை கர்ப்பமாக்கி தப்பியோடிய ஆயுதப்படை போலீஸ் சஸ்பெண்ட்

12

சேலம் அருகே பிளஸ்2 மாணவி கர்ப்பமாக்கிய வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ்காரர் தப்பியோடிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படைகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.