Advertisement
சேலம் அருகே பிளஸ்2 மாணவி கர்ப்பமாக்கிய வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ்காரர் தப்பியோடிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படைகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Advertisement