Advertisement
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் முதுகில் உள்ள கட்டியை அகற்ற பணமின்றி சலவைத் தொழிலாளி தவித்து வருகிறார்.
மானாமதுரை அழகர்கோவில் தெருவைச் சேர்ந்த சலவை தொழிலாளி முத்துப்பாண்டி. அவரது மனைவி அங்காள பரமேஸ்வரி. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் முதுகில் உள்ள கட்டியை அகற்ற பணமின்றி சலவைத் தொழிலாளி தவித்து வருகிறார்.
இ.ஜெகநாதன்
Advertisement