பிறந்து 9 நாளே ஆன பச்சிளங் குழந்தைக்கு முதுகில் கட்டி: சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் சலவைத் தொழிலாளி

5

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் முதுகில் உள்ள கட்டியை அகற்ற பணமின்றி சலவைத் தொழிலாளி தவித்து வருகிறார்.

மானாமதுரை அழகர்கோவில் தெருவைச் சேர்ந்த சலவை தொழிலாளி முத்துப்பாண்டி. அவரது மனைவி அங்காள பரமேஸ்வரி. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் முதுகில் உள்ள கட்டியை அகற்ற பணமின்றி சலவைத் தொழிலாளி தவித்து வருகிறார்.  

இ.ஜெகநாதன்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.