பாலியல் புகாரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பாதிரியார் கைது

7

கன்னியாகுமரி: பாலியல் புகாரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். ஆலங்குளம் அருகே வடக்கு சிவகாமிபுரம் தேவாலயத்தில் பாதிரியாராக உள்ள ஸ்டான்லி குமார் கைது செய்யப்பட்டார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.