Advertisement
டெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை ஒன்றிய அரசு நீட்டித்தது. வரி செலுத்துவோர் பயன்பெறும் வகையில் பான் – ஆதார் இணைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement
© All Rights Reserved, RajTamil Network.