Advertisement
ராமேசுவரம்: மகராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சியில் பணிபுரியும் ரமேஷ் வாமன்ராவ் ஷெலர் மகன் சம்பன்னா (21) கல்லூரி மாணவரான இவர் இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை உள்ள பாக் ஜலசந்தி கடற்பரப்பை நீந்தி கடக்க முடிவுசெய்தார். இதற்காக இந்திய, இலங்கை அரசுகளிடம் அனுமதி கோரியிருந்தார்.
இரு நாட்டு அனுமதி கிடைத்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் தனுஷ்கோடியிலிருந்து இரு படகுகள் மூலம் தனது குழுவினருடன் தலைமன்னார் புறப்பட்டுச் சென்றார்.
மகராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சியில் பணிபுரியும் ரமேஷ் வாமன்ராவ் ஷெலர் மகன் சம்பன்னா (21) கல்லூரி மாணவரான இவர் இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை உள்ள பாக் ஜலசந்தி கடற்பரப்பை நீந்தி கடக்க முடிவுசெய்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement