“நான் படிப்பாளி அல்ல. கிரிக்கெட் விளையாட பிடிக்கும்” – சத்யா நாதெள்ளா பகிர்வுகள்

5

வாஷிங்டன்: “நான் படிப்பில் கவனம் செலுத்துபவன் அல்ல. கிரிக்கெட் விளையாட அதிகம் பிடிக்கும்” என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். லிங்க்ட்இன் சிஐஓ ரியான் ரோஸ்லான்ஸ்கி உடனான நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

55 வயதான சத்யா நாதெள்ளா இந்தியாவைச் சேர்ந்தவர். ஹைதராபாத் நகரில் பிறந்து வளர்ந்தவர். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கடந்த 1992-ல் பணிக்கு சேர்ந்தார். 2014-ல் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், அவர் இந்த நேர்காணலில் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

நான் படிப்பில் கவனம் செலுத்துபவன் அல்ல. கிரிக்கெட் விளையாட அதிகம் பிடிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். லிங்க்ட்இன் சிஐஓ ரியான் ரோஸ்லான்ஸ்கி உடனான நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

Authour: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.