நாட்டிற்காக இரண்டு முறை குண்டடிப்பட்டும் தீவிரவாதிகளுடன் போராடிய ராணுவ நாய் – வைரலாகும் புகைப்படம்

5

இந்திய ராணுவ பயிற்சி பெற்ற நாய் ஒன்று தீவிரவாதிகளால் சுடப்பட்ட பின்னரும் கூட அவர்களுடன் போராடி அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்துள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.