நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

14

டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்றம் முடங்கியது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.