Advertisement
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சாலையில் ஆடையின்றி சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை மீட்டுக் காத்த பெண் காவலரை எஸ்பி பாராட்டினார்.
நாகர்கோவிலில் மக்கள் நடமாட்டம் அதிகமிக்க ஆட்சியர் அலுவலக சந்திப்பில் மனநலம் பாதிக்க பெண் ஒருவர் உடலில் அரைகுறை ஆடையுடன் சுற்றித் திரிந்தார்.
நாகர்கோவிலில் மக்கள் நடமாட்டம் அதிகமிக்க ஆட்சியர் அலுவலக சந்திப்பில் மனநலம் பாதிக்க பெண் ஒருவர் உடலில் அரைகுறை ஆடையுடன் சுற்றித் திரிந்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement