தென் மாவட்டங்களில் கோடை வறட்சியில் குடிநீர் தேவையை எதிர்கொள்ள பிளாஸ்டிக் குடங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், தேனியில் உள்ள பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இதன் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தியுள்ளன.
தென் மாவட்டங்களில் கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே பகலில் மட்டுமல்லாது இரவிலும் புழுக்க நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து இல்லாததால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாய் குறைந்து வருகிறது. ஆறுகளிலும் நீரோட்டம் இல்லை.
தென் மாவட்டங்களில் கோடை வறட்சியில் குடிநீர் தேவையை எதிர்கொள்ள பிளாஸ்டிக் குடங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், தேனியில் உள்ள பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இதன் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தியுள்ளன.
என்.கணேஷ்ராஜ்