Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து 10-வது நாளாக நச்சுப்புகை வெளியேறு வதால் பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சினை அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே சுமார் 25 ஏக்கரில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, திருவண்ணாமலை நகராட்சி யில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளும் அடங்கும். கிடங்கில் மலைபோல் குப்பை குவிந்துள்ளது.
திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே சுமார் 25 ஏக்கரில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, திருவண்ணாமலை நகராட்சி யில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளும் அடங்கும். கிடங்கில் மலைபோல் குப்பை குவிந்துள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement