திருப்பூரில் 60 வார்டுகளிலும் தனியார் மயமாகும் மாநகராட்சி குப்பை அள்ளும் பணி: திமுக கூட்டணி கட்சிகளிடையே வலுக்கும் எதிர்ப்பு

10

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளின் குப்பை அள்ளும் பணியும் தனியார் மயமாக்கப்படுவதால், திமுக கூட்டணி கட்சியினர் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

கடந்த 10-ம் தேதி திருப்பூர் மாநகராட்சி கூட்டம் நடந்தபோது கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வெளிநடப்பிலும் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளின் குப்பை அள்ளும் பணியும் தனியார் மயமாக்கப்படுவதால், திமுக கூட்டணி கட்சியினர் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

Author: இரா.கார்த்திகேயன்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.