Advertisement
மதுரை மாநகராட்சி செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு ரவுண்டானாவில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கபடி வீரர்கள் சிலையும், திருப்பரங்குன்றம் ரவுண்டானாவில் ரூ.10 லட்சத்தில் மயில் சிலையும் இன்று திறக்கப்பட்டது.
மதுரையின் கலாச்சாரத்தையும் தொன்மையையும் போற்றும் வகையிலும், வெளியூர் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் அதை பார்ப்பதற்காகவும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சந்திப்பு ரவுண்டானா பகுதிகளில் மதுரையின் பாரம்பரிய விளையாட்டுகளும், கலாச்சாரமும் அடையாளப்படுத்தப்படுகிறது.
மதுரை மாநகராட்சி செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு ரவுண்டானாவில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கபடி வீரர்கள் சிலையும், திருப்பரங்குன்றம் ரவுண்டானாவில் ரூ.10 லட்சத்தில் மயில் சிலையும் இன்று திறக்கப்பட்டது.
ஒய். ஆண்டனி செல்வராஜ்
Advertisement