Advertisement
திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்கால் பாசனப் பகுதிக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி- நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள ஒருவந்தூர் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்கால் மூலம் ஏறத்தாழ 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்கால் பாசனப் பகுதிக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Author: எஸ்.கல்யாணசுந்தரம்
Advertisement