கீழடி நாகரிகப் பெருமை, முதல் திருநங்கை செவிலியர், அரசியல் மாற்றங்கள், போராட்டங்கள், கைதுகள், குழந்தை சுஜித்தின் மரணம் என, மகிழ்ச்சியும் மனநிறைவும் குழப்பங்களும் கவலைகளும் பிணைந்து கலவையாக நம்மிடமிருந்து விடைபெறுகிறது 2019.
மனக்கவலைகளுக்கு இடம் தந்த நிகழ்வுகளுக்கும் இந்த ஆண்டில் குறைவில்லை. எனினும், வரும் புதிய ஆண்டு புத்துணர்ச்சியுடன் நல்மாற்றங்களை விதைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கின்றனர் தமிழக மக்கள். இந்த ஆண்டு நம் மனதில் நீங்கா இடம்பிடித்த, நாம் அதிகம் அசைபோட்ட நிகழ்வுகள், அரசியல் மாற்றங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கலாம்.
கீழடி நாகரிகப் பெருமை, முதல் திருநங்கை செவிலியர், அரசியல் மாற்றங்கள், போராட்டங்கள், கைதுகள், குழந்தை சுஜித்தின் மரணம் என, மகிழ்ச்சியும் மனநிறைவும் குழப்பங்களும் கவலைகளும் பிணைந்து கலவையாக நம்மிடமிருந்து விடைபெறுகிறது 2019.
நந்தினி வெள்ளைச்சாமி