தருமபுரி | இணைய சேவை பின்னடைவால் ஆன்லைன் தேர்வை நடத்த முடியாமல் திணறும் ஆசிரியர்கள்

12

தருமபுரி: இணைய சேவை பின்னடைவு காரணமாக, தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளின் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கான வளரறி மதிப்பீடு சார்ந்த ஆன்லைன் தேர்வு நடத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவி யருக்கு, ‘மாநில மதிப்பீட்டுப் புலம்’ எனும் திட்டம் மூலம் வளரறி மதிப்பீடு சார்ந்த ஆன்லைன் தேர்வுகள் சுமார் 5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

இணைய சேவை பின்னடைவு காரணமாக, தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளின் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கான வளரறி மதிப்பீடு சார்ந்த ஆன்லைன் தேர்வு நடத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.