Advertisement
கச்சி: பாகிஸ்தானில் போலீஸார் சென்ற டிரக் மீது இருசக்கர வாகனத்தை மோதி தற்கொலை படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 9 அதிகாரிகள் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவில் இருந்து தென்கிழக்குப் பகுதியில் 120 கி.மீ. தொலைவில் உள்ளது கச்சி மாவட்டம். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரமான தாதர் பகுதியில் நேற்று போலீஸ் அதிகாரிகள்டிரக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது டிரக்கின் பின்னால் இருசக்கர வாகனத்தை மோதி தற்கொலைப் படை தீவிரவாதி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
பாகிஸ்தானில் போலீஸார் சென்ற டிரக் மீது இருசக்கர வாகனத்தை மோதி தற்கொலை படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 9 அதிகாரிகள் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement