ஜெ. மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஆய்வில் உள்ளது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

6

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சுகாதாரத்துறை ஆய்வில் உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆறுமுகசாமி அறிக்கை அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.