Advertisement
சேலம்: கணவர் பயன்படுத்தி வந்த உரிமம் பெற்ற நாட்டுத் துப்பாக்கியை, அவர் இறந்துவிட்டதால், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த தாய் மற்றம் மகளால், ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்காட்டில் அசம்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிவேல் என்பவரின் மனைவி பார்வதி (56), அவரது மகள் சுமதி ஆகியோர் காரில் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் நேற்று வந்தனர்.
கணவர் பயன்படுத்தி வந்த உரிமம் பெற்ற நாட்டுத் துப்பாக்கியை, அவர் இறந்துவிட்டதால், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த தாய் மற்றம் மகளால், ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Author: செய்திப்பிரிவு
Advertisement