Advertisement
முனிஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்ற பிறகு எஸ்.முரளிதரை தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்து இரண்டு மாதங்கள் ஆகியும் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காதது குறித்து பல விதமான கருத்துக்கள் எழுந்து வருகிறது.
Advertisement