சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியை கொலீஜியம் பரிந்துரைத்தும் மத்திய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

5

முனிஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்ற பிறகு எஸ்.முரளிதரை  தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்து  இரண்டு மாதங்கள் ஆகியும் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காதது குறித்து பல விதமான  கருத்துக்கள் எழுந்து வருகிறது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.