Advertisement
செஞ்சி: செஞ்சியில் வயலில் நாற்று நடவு செய்த போது மின்னல் தாக்கி 2 பெண்கள் காயமடைந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் காயமடைந்த சற்குணம், உமா ஆகியோர் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
© All Rights Reserved, RajTamil Network.