சிவகங்கை அருகே பெருங்கற்கால கல்வட்டங்கள்,  கற்காலக் கருவி கண்டெடுப்பு

13

சிவகங்கை: சிவகங்கை அருகே ஒ.புதூர் ஊராட்சி அண்ணாநகர் சி-காலனி பகுதியில் காணப்பட்ட கல்வட்டங்களை, தமறாக்கி பள்ளி ஆசிரியர் தேவி அளித்த தகவல் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இது குறித்து புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் கூறியது: "பெருங்கற்கால காலங்களில் இறந்தோரின் உடல்கள், அவர்கள் பயன்படுத்தி பொருட்களை புதைத்த பின்பு சுற்றிலும் கற்களை வட்டமாக அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும், கல்வட்டங்களுக்கு உள்ளே செவ்வக வடிவில் பெட்டி போன்ற அமைப்பில் கற்பதுக்கைகளும் அமைத்து வந்துள்ளனர்.

சிவகங்கை அருகே ஒ.புதூர் ஊராட்சி அண்ணாநகர் சி-காலனி பகுதியில் காணப்பட்ட கல்வட்டங்களை, தமறாக்கி பள்ளி ஆசிரியர் தேவி அளித்த தகவல் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Authour: இ.ஜெகநாதன்


Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.